Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: தமிழகத்தில் முறையான அனுமதி இல்லாமல் பதிவு செய்யாமல் காப்பகங்கள் செயல்பட்டால் நடவடிக்கை ஆட்சியரகத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி

Thoothukkudi, Thoothukkudi | Sep 26, 2025
தூத்துக்குடியில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us