Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: பொட்ட பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு

Sivaganga, Sivaganga | Aug 24, 2025
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பொட்ட பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகமதுவிலக்கு மற்றும் போதை தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளதுஅதன் அடிப்படையில் அப் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us