Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பூர்: எம்ஜிஆர் நகரில் செல்போன் கேட்டு தகராறில் ஈடுபட்டு சரமாரி வெட்டிய நபர்கள் கைது

Perambur, Chennai | Sep 2, 2025
சென்னை கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த நபரிடம் செல்போன் கேட்டு பணம் பறிக்க முயன்ற போது ஏற்பட்ட தகராறு சீனிவாசன் என்ற நபரை சரமாரியாக வெட்டிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us