நேபாளி சேர்ந்தவர் அப்துல் இவர் மதுரையில் கடந்த சில ஆண்டுகளாக சாலையில் வசித்து வருகிறார் வழக்கம்போல் நேற்று தெப்பக்குளம் பகுதியில் மீன் கடை முன்பு தூங்கிக் கொண்டிருந்த அப்துல்லை அங்கு வந்த கோபி செல்வகுமார் என்ற இரண்டு இளைஞர்கள் மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர் அப்துல் அரசு மருத்துவமனையில் அனுமதி இரண்டு இளைஞர்கள் கைது