Download Now Banner

This browser does not support the video element.

திருவையாறு: மாணவர்களையும் குடிகாரர்களாக மாற்றுகின்றனர்: கடும் குற்றம் சாட்டி திடீர் சாலை மறியல் செய்த மேல திருப்பூந்துருத்தி மக்கள்

Thiruvaiyaru, Thanjavur | Sep 24, 2025
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மேல திருப்பூந்துருத்தியில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி திடீர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இவ்வாறு விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை மாணவர்களும் வாங்குகின்றனர். இதனால் இளம் வயதிலேயே அவர்கள் குடிகாரர்களாக மாறும் நிலை உள்ளது என பொதுமக்கள் கடுமையாக குற்றம் சாட்டினர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us