Install App
newstamilair
This browser does not support the video element.
சிவகங்கை: அழகமாநகரி கிராமத்தில் இளைஞர்கள் அடித்து கொலை 6 நபர்கள் கைது
Sivaganga, Sivaganga | Jun 3, 2025
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள அழகமாநகரி கிராமத்தில் ஆடு மற்றும் கோழிகளை திருட வந்ததாகக் கூறப்படும் இரு இளைஞர்கள், அப்பகுதியினரால் தாக்கப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!