Download Now Banner

This browser does not support the video element.

வேலூர்: விஜய் மாநாட்டுக்குச் சென்ற கஸ்பா பகுதியை சேர்ந்த வாலிபர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி சத்துவாச்சாரி எஸ்பி அலுவலகத்தில் புகார்

Vellore, Vellore | Sep 3, 2025
மதுரையில் நடைபெற்ற விஜய் மாநாட்டிற்கு சென்ற வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த வாலிபர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உறவினர்கள் எஸ்பி இடம் புகார்
Read More News
T & CPrivacy PolicyContact Us