Download Now Banner

This browser does not support the video element.

மதுரை தெற்கு: செல்லூரில் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை-போலீசார் விசாரணை

Madurai South, Madurai | Sep 12, 2025
செல்லூர் சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் இசக்கிமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பெண்ணாக மாறி திருநங்கைகளுடன் வசித்து வந்துள்ளார் தனது பெயரை தீபிகா என மாற்றிய நிலையில் நேற்று தனது தந்தை வீட்டிற்கு வந்த இசக்கி முத்து என்ற தீபிகா வீட்டின் தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இவரது தற்கொலை குறித்து செல்லூர் போலீசார் விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us