Download Now Banner

This browser does not support the video element.

காஞ்சிபுரம்: கிழம்பி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பெயரளவில் நடைபெற்ற குளம் தூய்மை படுத்தும் பணியால் பரபரப்பு

Kancheepuram, Kancheepuram | Aug 30, 2025
காஞ்சிபுரம் மாவட்டம் கிழம்பி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குளம் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து சிறிது நேரத்தில் சென்று விட்ட நிலையில் மாணவர்களும் பாதியிலேயே விட்டுவிட்டு சென்றதால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us