Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: சாதாரண உப்பிற்கு தர நிர்ணய ஒழுங்குமுறை ஆணையம் விதித்த விதிகள் உயர்நீதிமன்றம் ரத்து மணி நகரில் உப்பு ஏற்றுமதி மற்றும் வியாபாரிகள் வரவேற்பு

Thoothukkudi, Thoothukkudi | Aug 25, 2025
இந்தியாவில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு சுமார் ஆண்டுக்கு 20 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு உணவுக்காக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
Read More News
T & CPrivacy PolicyContact Us