Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கருணை இல்ல ஆண்டு விழா மற்றும் பெற்றோர் கூடுகை நிகழ்வில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார்

Thoothukkudi, Thoothukkudi | Sep 1, 2024
தூத்துக்குடி - புனித மரியன்னை கருணை இல்ல ஆண்டு விழா மற்றும் பெற்றோர் கூடுகை நிகழ்வு விழா இன்று புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us