Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: உயிரிழந்தவருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் பழைய துறைமுகம் முற்றுகை

Thoothukkudi, Thoothukkudi | Aug 28, 2025
தூத்துக்குடி போல்டன் புரம் மூன்றாவது தெரு பகுதியை சேர்ந்தவர் சந்தன ராஜ் இவர் ஹரி அண்ட் கோ நிறுவனத்தின் கீழ் செயல்படும் தூத்துக்குடி பீச் ரோட்டில் அமைந்துள்ள தஸ் நேவிஸ் மரைன் ஷிப்பிங் என்ற நிறுவனத்தில் மேலாளராக கடந்த ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். வழக்கமாக இவர் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் சரக்கு கொண்டு செல்லும் சிறிய ரக கப்பல் போன்ற பார்ச்களில் பழுது பார்க்கும் பணியை மேற்பார்வை செய்து வருவார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us