Download Now Banner

This browser does not support the video element.

மயிலாடுதுறை: நீடூரில் மர்ம நபர்களால் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்

Mayiladuthurai, Nagapattinam | Jun 25, 2025
நீடூரில் மர்மநபரால் வெட்டப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், தப்பியோடிய இருவரை பிடிக்க போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை:- குற்றவாளிகள் கைது செய்யப்படாததைக் கண்டித்து 300-க்கு மேற்பட்டோர் நீடூர் கடைவீதியில் சாலை மறியல் போராட்டம்
Read More News
T & CPrivacy PolicyContact Us