Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: 4ம் கேட் அருகே மனைவி, குழந்தைகளை பிரிந்த விரக்தியில் மீனவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Thoothukkudi, Thoothukkudi | Sep 11, 2025
தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலுவைப்பட்டி கிழக்கு காமராஜர் நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் ராஜாமணி (33) மீனவர். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வசித்து வருகிறார். இதனால் அவர் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
Read More News
T & CPrivacy PolicyContact Us