சாமல்பட்டி விவசாய கிணற்றில் தந்தை 5வயது மகன் என இரண்டு சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாம்பல்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ள ஹரிபிரசாந்த் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே இரண்டு ஜோடி காலனிகள் மற்றும் ஒரு மணிபர்ஸ் இருந்தது கண்டு சந்தேகம் அடைந்து பார்த்ததில் இரண்டு சடலம் கண்டெடுப்பு