Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: வருமான வரி நகரில் அடிப்படை வசதி செய்யாததை கண்டித்து உங்களுடன் ஸ்டாலின் முகாமை கருப்பு கொடியுடன் அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை

Thoothukkudi, Thoothukkudi | Sep 10, 2025
தூத்துக்குடி அருகே உள்ள மறவன் மடம் பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ளது வருமான வரி நகர். இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை வசதி குடிநீர் வசதி மற்றும் மின்விளக்கு வசதி ஆகியவை செய்து தரப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு.
Read More News
T & CPrivacy PolicyContact Us