Download Now Banner

This browser does not support the video element.

ஆவடி: காந்தி நகரில் குண்டு விழுந்தது போல் கேட்ட பயங்கர சத்தம், பதட்டத்தோடு நேரில் சென்ற ஆய்வு செய்த அமைச்சர்

Avadi, Thiruvallur | Aug 31, 2025
ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, காந்தி நகரில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கபட்ட குடும்பகளை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி தமிழக அரசு சார்பில் ரொக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் வழங்கினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us