Download Now Banner

This browser does not support the video element.

வேலூர்: வேலூர் கோட்டை அகழியில் பேரிடரில் சிக்கும் மக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து வேலூர் தீயணைப்புத்துறையினர் ஒத்திகை

Vellore, Vellore | Sep 5, 2025
வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டை அகழியில் பேரிடரில் சிக்கும் மக்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து தத்ரூபமாக செய்து காட்டி வேலூர் தீயணைப்பு துறையினர் ஒத்திகை செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us