தர்மபுரி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் விடுமுறை நாட்கள் முடிந்து தங்கள் பணிகளுக்கு சென்றனர்.வெளியூர்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள், தொழிலாளர்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் வந்திருந்தனர். மேலும் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து பிற மாநிலம் மற்றும் மாவட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய பணிகளுக்கு மற்றும் வெளியூர் கல்லூரி பள்ளி படிக்கும் மாணவர்கள் சென்று இருந்தனர்.