Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: தெற்கு இலந்தைகுளத்தில் மூதாட்டி மீது கொடூர தாக்குதல் திமுக பிரமுகரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய அவரது உறவினர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார்

Thoothukkudi, Thoothukkudi | Sep 10, 2025
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம்மாள் இவருக்கு சொந்தமான அதே கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கர் 45 சென்ட் இடம் உள்ளது. இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த திமுக கிளை செயலாளரான ஆறுமுகம் என்பவரது தந்தை அருணாச்சலம் என்பவருக்கும் இந்த இடம் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது.
Read More News
T & CPrivacy PolicyContact Us