Download Now Banner

This browser does not support the video element.

பேராவூரணி: 'நீண்ட காலமாக பராமரிக்காத கேகே நகர் செல்லும் சாலை'- ரேஷன் மற்றும் ஆதார் கார்டை ஒப்படைக்க பொதுமக்கள் முடிவு

Peravurani, Thanjavur | Aug 26, 2025
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள கேகே நகர் பகுதியில் சாலை நீண்ட காலமாக பழுதடைந்து காணப்படுகிறது. பலமுறை இந்த சாலையை சீரமைக்க இப்பொழுது மக்கள் வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு மற்றும் ரேஷன் கார்டு ஆதார் கார்டுகளை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us