Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: 29ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியரகத்தில் நடைபெறும் - மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்

Thoothukkudi, Thoothukkudi | Aug 21, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 29.08.2025 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள்.
Read More News
T & CPrivacy PolicyContact Us