Download Now Banner

This browser does not support the video element.

மயிலாப்பூர்: டிஜிபி அலுவலகம் முன்பு ஏர்போர்ட் மூர்த்தி மீது கொடூர தாக்குதல் - வேடிக்கை பார்த்த போலீஸ்

Mylapore, Chennai | Sep 6, 2025
சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாமக சார்பில் புகார் அளிக்க வந்த நிலையில் அங்கு அவர்களுக்கு ஆதரவாக வந்த புரட்சித் தமிழகம் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது வீசிகவினர் கொடூர தாக்குதல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்ததாக புகார்
Read More News
T & CPrivacy PolicyContact Us