விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியைச் சார்ந்த மலைப்பாண்டி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் குலசேகர நல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது மற்றொரு இருசக்கர வாகனம் ஓதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் மழை பாண்டி மற்றும் இரு சக்கர வாகனத்தை ஒட்டி வந்த மற்றொரு நபராகிய இருவர் இருவருமே காயமடைந்த நிலையில் விபத்து குறித்து திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்