Download Now Banner

This browser does not support the video element.

சிவகங்கை: டெக்ஸ்டைல் மில் – தொழிலாளர்கள் திருமாஞ்சோலை பகுதியில் போராட்டம்

Sivaganga, Sivaganga | Aug 23, 2025
சிவகங்கை அருகே உள்ள திருமாஞ்சோலை அருகே அரசனூரில் செயல்பட்டு வந்த லாயல் குரூப் சிந்தாமணி டெக்ஸ்டைல் மில்-ல் பணிபுரிந்த 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ஆலையின்முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆலை நிர்வாகம், "ஆலை பல ஆண்டுகளாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Read More News
T & CPrivacy PolicyContact Us