Download Now Banner

This browser does not support the video element.

செங்கல்பட்டு: வியாபாரிகளை மிரட்டிய அதிமுக வார்டு உறுப்பினர் - களத்தில் குதித்த வியாபாரிகள் சங்கம் காவல் நிலையத்தில் புகார்

Chengalpattu, Chengalpattu | Sep 13, 2025
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்க முயற்சி கூடுவாஞ்சேரி அதிமுக வார்ட் உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு வியாபாரிகள் பேரவை சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us