தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, ரேகட அள்ளி அஞ்சல், காந்தி நகர் கிராமத்தை சேர்ந்த பொன்னன் (67/2022) த/பெ பெருமாள் என்பவர் தனக்கு பேத்தி முறையான 14-வயது சிறுமியை கடந்த 21.09.2022-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் கூறிவிட்டு, தனது தாயுடன் சென்று பொம்மிடி காவல் நிலையத்தில் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் பொம்மிடி காவல் நிலையத்தில் போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்