Download Now Banner

This browser does not support the video element.

தாம்பரம்: கஸ்தூரிபாய் நகரில் சைக்கிளை திருடி சென்ற டிப் டாப் ஆசாமி - வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

Tambaram, Chengalpattu | Sep 13, 2025
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கஸ்தூரிபாய் நகரில் மகளுக்கு ஆசை ஆசையாக வாங்கி கொடுத்த சைக்கிளை சாலையில் நிறுத்தி விட்டு சென்ற நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் சைக்கிளை திருடி சென்றுள்ளார் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us