செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கஸ்தூரிபாய் நகரில் மகளுக்கு ஆசை ஆசையாக வாங்கி கொடுத்த சைக்கிளை சாலையில் நிறுத்தி விட்டு சென்ற நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் சைக்கிளை திருடி சென்றுள்ளார் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது