Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பூர்: காந்திஜி தெருவில் 20 சவரன் நகை கொள்ளை - தனி படை அமைத்து போலீஸ் உத்தரவு

Perambur, Chennai | Sep 10, 2025
சென்னை வியாசர்பாடி காந்திஜி தெருவில் போட்டிய வீட்டை உடைத்து 20 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு
Read More News
T & CPrivacy PolicyContact Us