Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: வ.உ.சி பிறந்தநாள் பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு அவரது சிலைக்கு திமுக சார்பில் அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை

Thoothukkudi, Thoothukkudi | Sep 5, 2025
கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்படும் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154ஆவது பிறந்தநாள் விழா இன்று தமிழக முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி வ உ சி பிறந்த அவரது சொந்த மாவட்டமான தூத்துக்குடியில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அவரது முழு உருவசிலைக்கு திமுக சார்பில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us