குளித்தலை நகராட்சி அருகே நகராட்சி தூய்மை ஒப்பந்த பணியாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இன்று ஒப்பந்த நிறுவனமான ஆர் கே கம்பெனியை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் மாதாந்திரத்தில் முறையாக சம்பளம் வழங்க வேண்டும் நாள் ஒன்றுக்கு 50 ரூபாய் சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.