Download Now Banner

This browser does not support the video element.

தருமபுரி: சோகத்தூர் ஊராட்சி பகுதியில் உங்களுடன்  ஸ்டாலின் முகாமை கலெக்டர் சதீஷ் அவர்கள் தொடக்கி வைத்தார் இதில் 960மனுக்கள் பெறப்பட்டது

Dharmapuri, Dharmapuri | Sep 11, 2025
தர்மபுரி மாவட்டம்  சோகத்தூர்  பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மதியம் ஒரு மணி அளவில்   வி என் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்கள் முகாமை தொடக்கி வைத்தார். தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி  வெங்கடேஸ்வரன்.கோட்டாட்சியர் காயத்ரி தர்மபுரி ஒன்றிய செயலாளர் காவேரி.  தர்மபுரி தாசில்தார் சவுக்கத் அலி. கலந்துகொண்டு முகாமில் மனுக்களை பெற்றனர் இம்முகாமில் அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்
Read More News
T & CPrivacy PolicyContact Us