காலை உணவு திட்டத்தை வழங்குவதோடு தொடர்ந்து அந்த திட்டத்தை ஆய்வு செய்து எந்தெந்த உணவு மாணவர்களுக்கு பிடிக்கிறது என்பதை கேட்டு அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை மாணவர்களுக்கு வழங்குகிறோம் - அருப்புக்கோட்டையில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்த பின் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேட்டி*