Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: எடப்பாடி பழனிசாமி அவரது கட்சியை உடையாமல் பார்த்துக் கொண்டால் அவருக்கு பாதுகாப்பு அம்பேத்கர் நகரில் கனிமொழி எம்பி பேட்டி

Thoothukkudi, Thoothukkudi | Sep 13, 2025
தூத்துக்குடியில் ஏ ஐ தொழில்நுட்ப பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரது கட்சியை உடையாமல் பார்த்துக் கொண்டால் அவருக்கு பாதுகாப்பு என்றார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us