Download Now Banner

This browser does not support the video element.

மதுரை தெற்கு: பெரியார் பஸ் ஸ்டாண்டில் முதியவரிடம் செல்போன் திருடிய மற்றொரு முதியவர் கைது

Madurai South, Madurai | Aug 24, 2025
மதுரையைச் சேர்ந்த முருகேசன் என்ற முதியவர் தனது மகன் சுந்தர்ராஜ பெருமாளுடன் பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறும்போது மர்ம நபர் முருகேசன் சட்டை பையில் இருந்த செல்போனை திருடியுள்ளனர் இது குறித்த புகாரின் பெயரில் திடீர் நகர் போலீஸ் சர்வீஸ் சென்டர் விசாரணை மேற்கொண்டு செல்போனை திருடிய தேனியைச் சேர்ந்த சலீம் என்ற முதியவரை கைது செய்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us