Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: பாலன் நகரில் விபத்தை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை எடுத்து நாய் குரங்கு தொல்லையை கட்டுப்படுத்த ஆட்சியரகத்தில் மனு வழங்கிய மக்கள் பிரதிநிதி இந்து

Pudukkottai, Pudukkottai | Aug 25, 2025
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பால நகர் பகுதியில் விபத்துகளை ஏற்படுத்தும் சாலையோர ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய் மற்றும் குரங்குகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க ஆட்சியரகத்தில் புகார் மனு வழங்கிய அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிரதிநிதி இந்து. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து வேண்டுகோள்.
Read More News
T & CPrivacy PolicyContact Us