Download Now Banner

This browser does not support the video element.

தஞ்சாவூர்: காலி பணியிடங்களை உடனே நிரப்புங்கள்... வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்தம்

Thanjavur, Thanjavur | Sep 3, 2025
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் இரண்டு நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தாசில்தார் அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
Read More News
T & CPrivacy PolicyContact Us