Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது தசரா விரதம் துவங்கியதால் மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது

Thoothukkudi, Thoothukkudi | Sep 13, 2025
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று சனிக்கிழமை என்பதால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரை திரும்பின. இதன் காரணமாக மீன்பிடி துறைமுக மீன்கள் விற்பனை செய்யும் ஏல கூடத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது.
Read More News
T & CPrivacy PolicyContact Us