Download Now Banner

This browser does not support the video element.

பாலக்கோடு: பாலக்கோடு அருகே மொபட் மீது இருசக்கர வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி.

Palakkodu, Dharmapuri | Sep 8, 2025
பாலக்கோடு அடுத்த ஜிட்டன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் வைகுந்தன் (வயது 28) கூலி தொழிலாளி. இவரது மனைவி விமலா செல்வி (22). இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை 'உள்ளது. இவர், சம்பவத்தன்று வேலை முடிந்துவிட்டு பாலக்கோட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்க்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மூங்கப்பட்டி அருகே முன்னால் சென்ற மொபட் திடிரென திரும்பியதால், வைகுந்தன் இருசக்கர வாகனம் மொபட்
Read More News
T & CPrivacy PolicyContact Us