Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: தெம்மாவூர் பகுதிகளில் சட்டத்துக்கு புறம்பாக 2.5 கோடி மதிப்பிலான மணல் திருடபடுகிறது அறிக்கை தர ஆட்சியரகத்தில் புகார் மனு வழங்கிய கராத்தே முத்து

Pudukkottai, Pudukkottai | Sep 4, 2025
புதுக்கோட்டை மாவட்டம் தெம்மாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேச்சல் நிளம் மற்றும் விவசாய குளங்களில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அள்ளப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறையினர் அறிக்கை தர வேண்டும் சமூக ஆர்வலர் கராத்தே முத்து ஆட்சியரகத்தை புகார் மனு.
Read More News
T & CPrivacy PolicyContact Us