Download Now Banner

This browser does not support the video element.

அருப்புக்கோட்டை: நேதாஜி வீதியில் நகராட்சி பொது சுகாதாரப் பிரிவு வங்கியில் தமிழ்நாடு பசுமை முன்னெடுப்பை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன

Aruppukkottai, Virudhunagar | Aug 30, 2025
அருப்புக்கோட்டை நகராட்சி பொது சுகாதார பிரிவின்கில் தமிழ்நாடு பசுமை முன்னெடுப்பை முன்னிட்டு வார்டு எண் 27நேதாஜி வீதியில் மரக்கன்று நடுநிலை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம் கலந்துகொண்டு அவர் பகுதியில் மரக்கன்று நடும் பணியை துவங்கி வைத்தார் நேதாஜி வீதி முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது இதில் நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us