Download Now Banner

This browser does not support the video element.

திருவண்ணாமலை: அடி அண்ணாமலை பகுதியில் குளத்தின் குளிக்க சென்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு

Tiruvannamalai, Tiruvannamalai | Sep 6, 2025
திருவண்ணாமலை அடுத்து அடியண்ணாமலை பகுதியில் குளத்தில் குளிக்க சென்ற நபர் தவறி விழுந்து உயிரிழப்பு போலீசார் இறந்த நபரின் அடையாள அட்டையை வைத்து விசாரித்த போது உயிரிழந்த நபர் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 33 வயதான கனகராஜ் என தெரியவந்துள்ளது உயிரிழப்புக்கான முழுமையான காரணம் பிரேத பரிசோதனை முடிவுக்குப் பிறகு தெரியவரும் என போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது
Read More News
T & CPrivacy PolicyContact Us