Download Now Banner

This browser does not support the video element.

பந்தலூர்: எருமாட்டில் மர்ம நபர்கள் தாக்கியதில் செக்போஸ்ட் பகுதியை சேர்ந்த நபர் உயிரிழப்பு

Panthalur, The Nilgiris | Aug 30, 2025
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட செக்போஸ்ட் பகுதியை சேர்ந்த உதயா என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு நபர்கள் எருமாடு பகுதியில் வைத்து தாக்கியதாத கூறப்படும் நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us