Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: காவல்துறை பணியாளர் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது போட்டியாளர்கள் பங்கேற்க ஆட்சியர் வேண்டுகோள்

Pudukkottai, Pudukkottai | Sep 1, 2025
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர்கள் இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் போட்டி தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது கலெக்டர் அறிவிப்பு. இலவசமாக நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ளார் கலெக்டர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us