சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் வாரத்தில் நான்கு நாட்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதியில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.