Download Now Banner

This browser does not support the video element.

மதுரை தெற்கு: புது மாகாளிப்பட்டியில் பள்ளி சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 3 இளைஞர்கள் கைது-கஞ்சா பறிமுத

Madurai South, Madurai | Aug 27, 2025
புதுமா காளி பட்டியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அந்தப் பகுதியில் பஞ்ச விற்பனையில் ஈடுபட்ட மணிகண்டன் நாகராஜ், அருண்குமார் உள்ளிட்ட மூன்று இளைஞர்களை கைது செய்து பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்து 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us