Download Now Banner

This browser does not support the video element.

அரியலூர்: சிறுமியை பாலியல் வன்புனர்வு செய்த வாலிபருக்கு மகளிர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

Ariyalur, Ariyalur | Aug 26, 2025
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையை சேர்ந்தவர் ராஜசேகர். வயது 34. இவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயதிற்குட்பட்ட சிறுமியை கடந்து 2021 ஆம் ஆண்டு பாலியல் வன்புனர்வு செய்துள்ளார். இதனையடுத்து அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும் இது குறித்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மணிமேகலை, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us