Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: டூவீலரில் சென்றவர் மீது நாய் குறுக்கே வந்து மோதியதால் ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்த சண்முக நாகரில் இளைஞரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய MLA

Pudukkottai, Pudukkottai | Sep 1, 2025
புதுக்கோட்டை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்ற இளைஞர் மீது நாய் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் மரணம்.சண்முக நகரில் இளைஞரின் இல்லத்திற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறினார் புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா.
Read More News
T & CPrivacy PolicyContact Us