Download Now Banner

This browser does not support the video element.

புதுக்கோட்டை: கந்தர்வகோட்டையில் சாலையோர வியாபாரிகளை நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்த முயல்கின்றனர் ஆட்சியரகத்தில் புகார் மனு வழங்கிய வியாபாரிகள்

Pudukkottai, Pudukkottai | Aug 25, 2025
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் சாலையோர வியாபாரிகளை நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்துவதால் வாழ்வாதாரம் இழந்துள்ளோம். இச் செயலை அதிகாரிகள் கைவிட வேண்டும் என ஆட்சியரகத்தில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் வியாபாரிகள் புகார் மனு வழங்கினர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us