Install App
rajeshmahalingam
This browser does not support the video element.
செங்கல்பட்டு: பழமத்தூர் அருகே தூய்மை பணியாளர்கள் ஏற்றி சென்ற லாரி மீது கனரக வாகனம் மோதி விபத்து
Chengalpattu, Chengalpattu | Sep 9, 2025
செங்கல்பட்டு மாவட்டம் பழமத்தூர் தேசிய நெடுஞ்சாலை அருகே தூய்மை பணியாளர்களை ஏற்றி சென்ற லாரி மீது கனரக லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 20 தூய்மை பணியாளர்கள் காயமடைந்த நிலையில் அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!